வியாழன், 26 மே, 2011

குடிகரரனின் காதல் கவிதை...!

நான் நானாக இருக்கும் போது

வராதா அவளின் ஞாபகம் - நான்

இரண்டாக இருக்கும் பொழுது

அதிகமாகிறது - (தொல்விக்காதல்)


நான் நானாக இருக்கும் போது

வரும் அவளின் ஞாபகம் - நான்

இரண்டாக இருக்கும் பொழுது

மறைந்துவிடுகிறது - (வெற்றிக்காதல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக