வியாழன், 1 ஏப்ரல், 2010

பெரிதாக ஒன்றும் சொன்னதில்லை

பெரிதாக ஒன்றும்

சொன்னதில்லை
கவிதையில்
ஆனாலும்
கவிதைகள் எப்போதும்
என்னைப் பார்த்ததில்லை
சிறுமையாய்