செவ்வாய், 17 மே, 2011

என்னவளின் காவலனாய் இருப்பதிலும் பெருமையே...!

பெண்ணே!

கடலாழத்தில் கண்டெடுக்கப்படும்

அற்ப்புத முத்து அழகிதான்

அவ்வாழலத்தில் இருக்கும் அம்முத்திற்கு....

பாதுகாவலனாய் இருக்கும் சிற்ப்பிக்கே

இத்தனை பெருமை கிடைக்கையில்...


அம்முத்தே முகம் சுழியும் அளவு

பெரும் பேரழகான பெண்மை நீ

இப்பூமியில் இருக்கும் உன்னை

பாதுகாக்கும் காவலனாய் நான்

இருப்பதில் எனக்கு பெருமையே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக