திங்கள், 9 மே, 2011

நான் என்ன செய்வேன்...?

சென்றேன், வந்தாள்

பார்த்தேன், பார்த்தாள்

சிரித்தேன், சிரித்தாள்

அழைத்தேன், சீண்டினாள்

அடித்தேன், சிரித்தாள்

அருகில்சென்றேன், அலறினாள்

பொத்தினேன், கத்தினாள்

ஓடினேன், நிறுத்தினாள்

திரும்பினேன், அழைக்கிறாள்

நான் என்ன செய்வேன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக