வெள்ளி, 15 மே, 2009

நினைவுகள் நெஞ்சோடு........!

நிலவொளியில்...


நீலக் கடற்கரையில்...

நீ பதித்த கால் தடமாய்

உன் நினைவுகள் என் நெஞ்சோடு.....

சனி, 2 மே, 2009

அடங்காக் காதல் மழை..!

நீ எனைச் சந்தித்தால்
எனக்குள் இன்ப மழை..!
நீ எனைப் பார்த்துச் சிரித்தால்
எனக்குள் மின்னல் மழை..!
நீ எனைப் பற்றி பேசினால்
எனக்குள் கவிதை மழை..!
நீ எனைக் கட்டியணைத்தால்
நமக்குள் (அடங்காக்) காதல் மழை..!