புதன், 18 மே, 2011

பேரழகியின் தமையன்...!

நட்பிற்கிதயம் தரும் நல்லவனே!

நாகர்கோவில் மன்மதனே!

குமரியின் குடில்மகனே!

குமரிகளின் காவலனே!

பேரழகிகளின் தமையனே!

எனதருமை மைத்துனனே!

நீ என்றும் இன்றுபோல்

நட்புடன் இருப்பாயாக.............!

(எனது நண்பன் "ரதீஸ்" அவர்களுக்காக எழுதியது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக