மதுரை மண்ணின் மைந்தன்
மதுரை மாநகரின் மன்மதன்
பள்ளி பருவத்திலிருந்தே ஓவியன்
பருவம் வந்ததும் பாவைக் கவிஞன்
கல்லூரிக் கன்னிகளின் காதலன்
அன்னை கல்லூரியின் ஆண்மகன்
அனைத்து பெண்களின் ஆணழகன்
அதனால் தானோ அவன் "பெருங்கவிஞன் "
மே மாதத்தின் கடைமகன்
கோவை பாவையின் மணமகன்
'தமிழ்கவி" யின் உடையவன்
என் போன்றோர்க்கு மூத்தவன்
முத்திர்க்கே அரசவன்.............
எங்கள் மன்மதன்..(முத்தரசு).
இருபதை கழித்து இருபத்தொன்றாம்
ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும்
நண்பனுக்கு எனது மனமார்ந்த
பிறந்தநாள் நாள் நல்வாழ்த்துக்கள்.
(நண்பர் முத்தரசு அவர்களின் பிறந்தநாள் அன்று உதித்தது)
மதுரை மாநகரின் மன்மதன்
பள்ளி பருவத்திலிருந்தே ஓவியன்
பருவம் வந்ததும் பாவைக் கவிஞன்
கல்லூரிக் கன்னிகளின் காதலன்
அன்னை கல்லூரியின் ஆண்மகன்
அனைத்து பெண்களின் ஆணழகன்
அதனால் தானோ அவன் "பெருங்கவிஞன் "
மே மாதத்தின் கடைமகன்
கோவை பாவையின் மணமகன்
'தமிழ்கவி" யின் உடையவன்
என் போன்றோர்க்கு மூத்தவன்
முத்திர்க்கே அரசவன்.............
எங்கள் மன்மதன்..(முத்தரசு).
இருபதை கழித்து இருபத்தொன்றாம்
ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும்
நண்பனுக்கு எனது மனமார்ந்த
பிறந்தநாள் நாள் நல்வாழ்த்துக்கள்.
(நண்பர் முத்தரசு அவர்களின் பிறந்தநாள் அன்று உதித்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக