புதன், 23 அக்டோபர், 2013

யாரும் இல்லா உலகம்...!

யாரும் இல்லா உலகம் வேண்டும்  

                     அதில் 

நீயும் இல்லாமல் வேண்டும்..!
















பொடியன்...!

சனி, 5 அக்டோபர், 2013

பாசம் வைத்தவன் எங்கே செல்ல..!


















பகைவன் பத்தும் செய்வான் 
பழகியவன் பாவமும் செய்வான் 
படுத்தவன் துரோகமும் செய்வான் 
பாசம் வைத்த நான் என்ன செய்வேனோ..?


பொடியன்...!
_ _  இலா குடிசைக்கிளி......!


















ஒரு கிளையில் ஊசலாடி..
அதே கிளையில் அமர்ந்திருந்தேன்..

கண்டகிளிகள் காகம் பயந்து..
களம் தேடி வந்தன..

அக்கிளிகளின் பாசம் கண்டு..
அடகு வைத்தேன் என்னையே...

பாசம் கொண்ட கிளிகளெல்லாம்...
பாதியிலே சென்றன..

கேள்வி கேட்டு கேள்வி கேட்டு 
தனக்குள்ளே வருந்தினேன்..

அக்கேள்வி என்னை கேள்வி கேட்டு..
பதில் ஒன்றை சொன்னதே...!

நீ ஓர் குடிசைக்கிளி.


பொடியன்...!

அனாதையாய் இருப்பதிலும்  
அலாதி சுகம் தான்....!
------------------------------------------------------

















எதிர்பார்ப்புகளும் இல்லை...
ஏமாற்றங்களும் இல்லை...

அதே சமயம்..!
அதிக ஆனந்தமும் இல்லை...

மனதில் சுத்தமாக... 
சோகம் இல்லவே இல்லை.

அனாதையாய் இருப்பதிலும்  
அலாதி சுகம் தான்....


பொடியன்....!