ஞாயிறு, 22 மே, 2011

எதிபார்ப்பில்லாமல் என்னவளிடம் இருந்து அழைப்பு.....!

மாதக்கணக்கில் காணாமல் போன

என்னவள், இன்று என்னை தானாகவே

முன்வந்து அழைக்கிறாள், கணினியில்....

தற்போது எனக்குள்ளே ஆயிரம்

ரோஜா மொட்டுக்கள் மலர்ந்தது போல

ஒரு உணர்வு, பெருமை உண்டாகிவருகிறது...!

1 கருத்து: