புதன், 11 மே, 2011

விபச்சாரி.!

சந்தோசம் என்றால் என்ன என்றே தெரியாதவள்

வந்தவர்க்கெல்லாம் சந்தோசம் தந்தவள்

வெறியர்களால் வேட்டையாடப்படுபவள்

சமூகத்தால் அவமானப்படுபவள்

உயிருள்ளவரை அவளோர் சுமைதாங்கி

உயிரற்றபின் சுமக்க ஆளில்லா அனாதை.

(சிஷ்யை பத்மாவின் கவிதை படித்தவுடன் உதித்தது (shtyle.fm))

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக