சந்தோசம் என்றால் என்ன என்றே தெரியாதவள்
வந்தவர்க்கெல்லாம் சந்தோசம் தந்தவள்
வெறியர்களால் வேட்டையாடப்படுபவள்
சமூகத்தால் அவமானப்படுபவள்
உயிருள்ளவரை அவளோர் சுமைதாங்கி
உயிரற்றபின் சுமக்க ஆளில்லா அனாதை.
(சிஷ்யை பத்மாவின் கவிதை படித்தவுடன் உதித்தது (shtyle.fm))
வந்தவர்க்கெல்லாம் சந்தோசம் தந்தவள்
வெறியர்களால் வேட்டையாடப்படுபவள்
சமூகத்தால் அவமானப்படுபவள்
உயிருள்ளவரை அவளோர் சுமைதாங்கி
உயிரற்றபின் சுமக்க ஆளில்லா அனாதை.
(சிஷ்யை பத்மாவின் கவிதை படித்தவுடன் உதித்தது (shtyle.fm))
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக