செவ்வாய், 21 மே, 2013

க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே......!


க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே......!















கண்ணம் கரு
த்தவளே..!
காவேரியில் பொறந்தவளே... 
கில்லி விளையாண்டு 
கீழே விழுந்தவளே...
குற்றம் ஏதும் இல்லா 
கூரையின் கீழ் வாழ்பவளே... 
கெட்டெண்ணம் ஏதும் செய்யா 
கேடும் விளையாதவளே...
கை கால் உழைப்பை நம்பி 
கொட்டும் மழையினிலும் 
கோடி நன்மை செய்பவளே... 
கௌரவத்துடனே நீ வாழனும் நூறாண்டு.

பொடியன்.

ஞாயிறு, 19 மே, 2013

பொல்லாத பெண்ணினமே...!

பொல்லாத பெண்ணின் இனமே...!


பொட்டில்லா நெற்றியிலே 
ரத்தம் சொட்ட சொட்ட 
திலகம் இட்ட இளையவன்...

ரத்தம்(வியர்வை) சிந்தி 
அவளை காக்க ஓடாய் தேய்ந்து 
உழைத்த அவன்....

கோர விபத்தால் கோமா சென்று 
ரத்தம் இல்லா 
துடிக்கிரான்...

பொட்டு வைத்த பெண்ணவளோ 
தினம் கன்னி பையன் தேடி கூடுகிறாள்

பெற்றெடுத்தொரை காவு கொடுத்த 
கொடியவனுக்கு....
கல்லூரி நண்பர்களே 
கடவுள்கள் இப்போ.


(எனது நண்பனுக்கு சமீபத்தில் நடந்த & நடந்து கொண்டிருக்கிற உண்மை சம்பவத்தின் பாதிப்பெ இது)


செவ்வாய், 14 மே, 2013

குடும்ப இஸ்த்திரி...!


குடும்ப இஸ்த்திரி...!

குடி போதையில் கூறிவிட்டேன் 
அவள் குடும்பஸ்தி என்று...

தெளிந்ததும் கேட்டறிந்தேன் 
(காம) வெறியர்களின் சேவகி என்று....!

பொடியன்...!

சனி, 4 மே, 2013


தொடக்கம் அவள்..! முற்றும் நான்..!




அழகிய கவிதை அழைக்கிறது...!
அசிங்கம் அதை மறுக்கிறது.....
உண்மை இல்லாததால்.

பொடியன்.