சனி, 28 செப்டம்பர், 2013

அளவில்லா அனுபவம் கொண்டேன்...!


















அழைத்து பேசினேன் அழைப்பேசியில்
இரண்டே நிமிடம் தான் உறவுகளை இழந்தேன்..

ஆனால், அரைமணிக்கும் மேல் பேசிக்கொண்டே இருந்தேன் 
எங்கள் உறவு அறுபடவே இல்லை..

காரணம் அவன் உயிரற்றவன் என்பதால்..!


பொடியன்...!
 
சொர்க்கம் கண்டேன்..!

விண்ணில் இருக்கும் விண்மீன்களுக்கு
சிறிதும் குறைவில்லாத ஒளி விளக்கின் கீழ்.... 

12 வழிச்சாலையின் ஓரத்தில் ஒய்யாரமாய் 
காட்ச்சியளிக்கும் கட்டிடத்தின் மேல் அமர்ந்து...
 
அவ்வளிச்சாலையில் வந்து பொய்க்கொண்டிருக்கும் 
வாகனங்களின் இயற்கை இசையில் தன்னை மறந்து... 

பிடித்த உணவையும் 
ரசித்த மதுவையும் சுவைத்து கொண்டிருந்தேன்....
 
அடடா என்னே ஒரு சொர்க்கம் கண்டேன்.. 
இப்பூமியிலே...!


பொடியன்...!