வியாழன், 23 டிசம்பர், 2010

உன் விரல் தீண்டலில்...!

உன் விரல் தீண்டலால்

உயிரற்று எழுத்துக்கள் கூட
என் கண் முன்னே
உயிர்பெற்று நிற்கிறது...
என் அலை பேசியில்
நீ அனுப்பிய குறுந்தகவலாக..!