ஞாயிறு, 21 மார்ச், 2010

நாவிற்கு ஏது பேச்சு..?

தலை இருக்கும் போது
வால் ஆடக்கூடாது என்பார்கள்…
அது உண்மைதான் பெண்ணே..!
நம் கண்களிரண்டும்
காதலோடு பேசிக்
கொண்டிருக்கும் போது
நாவிற்கு ஏது பேச்சு..?
அவைகள் சற்று
அடங்கியே இருக்கட்டும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக