ஞாயிறு, 21 மார்ச், 2010

உன்னை கண்ட பின்புதான்..!

எப்படித்தான் என்னுள் உற்சாகம்
ஊற்றெடுக்கிறது
என்பது தெரியாமல்
தினமும் தவித்துக் கொண்டிருந்தேன்..!
உன்னை கண்ட பின்புதான்
தெரிந்து கொண்டேன்…
உற்சாகம் உன்னால்
ஊற்றெடுக்கிறதென்று..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக