திங்கள், 1 மார்ச், 2010

உன் சுமையை நான்...1

என் தோள் மீது சாய்ந்தது

மலரா..? இல்லை மலர்க்கொத்தா..?
உன் சுமையை நான்
சுகமாய்ச் சுமக்க
நீ லேசாகிப் போனாய்…
உன்னோடு சேர்ந்து நானும்..!

(என்னவள் துன்பத்தில் துவளும் போதெல்லாம்... என் தோள் மீது சாய்ந்து கொள்வாள்... அதை இங்கே கவிதையாக...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக