நீள வாங்கேடுத்து, நெற்றிக் குங்குமமிட்டு
நடு நெற்றிப் போட்டும் வைத்து
அழைக்கும் மடலில் ஆடும் கம்மலிட்டு
விழியில் புன்னகையும், வாயிற் முனகளுடனும்
சங்குக் கழுத்தினிலே சாஸ்திரம் கெடாமல்
தங்கத் தாலியிட்டு, தலை குனிந்து, தரை தட்ட
பட்டுப்புடவை கட்டி பல்லானவை வெளிக்காட்டி
நான் வரும் வேளையிலே...!
வரிக்குதிரை போல் எனைக்கடந்து செல்லும்
மாற்று தேசத்தில் வசிக்கும் தமிழ் அழகியே!
நீ வாழ்க! உன்னவனுடன் பல்லாண்டு
பல்லாண்டு நீ வாழ்க! என வாழ்த்துகிறேன்.
நடு நெற்றிப் போட்டும் வைத்து
அழைக்கும் மடலில் ஆடும் கம்மலிட்டு
விழியில் புன்னகையும், வாயிற் முனகளுடனும்
சங்குக் கழுத்தினிலே சாஸ்திரம் கெடாமல்
தங்கத் தாலியிட்டு, தலை குனிந்து, தரை தட்ட
பட்டுப்புடவை கட்டி பல்லானவை வெளிக்காட்டி
நான் வரும் வேளையிலே...!
வரிக்குதிரை போல் எனைக்கடந்து செல்லும்
மாற்று தேசத்தில் வசிக்கும் தமிழ் அழகியே!
நீ வாழ்க! உன்னவனுடன் பல்லாண்டு
பல்லாண்டு நீ வாழ்க! என வாழ்த்துகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக