வியாழன், 7 ஏப்ரல், 2011

(சிசு) பெற்றெடுத்தவளின் காதல்...!

நீள வாங்கேடுத்து, நெற்றிக் குங்குமமிட்டு

அழைக்கும் மடலில் ஆடும் கம்மலிட்டு

சிவந்த மூக்கினிலே சிறிய தங்கம் இட்டு

விழியில் புன்னகையும், வாயிற் முனகளுடனும்

பட்டுப்புடவை கட்டி பல்லானவை வெளிக்காட்டி

தன் அடிவயிர்த் தழும்புகளை தானே தடவியபடி

அதை நான் காண வேண்டுமென்று...........

வரிக்குதிரை போல் எனைக்கடந்து செல்லும்

வளைகுடா வாழ்மகளே.........!

நீ உன்னவனுடன்

வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக