செவ்வாய், 5 ஏப்ரல், 2011

என்னவளின் அழகு..........!

சுண்டி இழுக்கும் கண்கள்

முத்தமிட தூண்டும் மூக்கு

கவ்வத் தூண்டும் காது

கடிக்க தூண்டும் கழுத்து

உருஞ்ச தூண்டும் உதடு

அணைக்க தூண்டும் கைகள்

கிள்ள தூண்டும் இடுப்பு -அதனிலும்

இரண்டு மடிப்பு

தட்ட தூண்டும் பிரமுதுகு

தவள தூண்டும் மடிகள்

தங்கிவிடத் தூண்டும் இதயம்

இவை அனைத்தும் பார்க்கபெற்ற நான்

கிடைக்கப்பெருமாகின் - பாக்கியசாலியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக