புதன், 20 ஜனவரி, 2010

சுவாசித்து மகிழ்கிறாய் என்பதற்க்காக..!

என் கவிதைகளை

நீ வெறுமனே
வாசித்துப் போகாமல்
சுவாசித்து மகிழ்கிறாய்
என்பதற்க்காகவே…
நாள்தோறும்...
கவிதைகளாக
எழுதிக் கொண்டிருக்கிறேன்..!
உனக்காகவே...
அதுவும் உன்னைப் பற்றியே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக