செவ்வாய், 5 ஜனவரி, 2010

என்னுயிரைச் சிறை பிடித்தாய்..!

அன்ன நடை நடந்து வந்து


அடி மனதை வருடி விட்டாய்..!

பின்னலிடை போட்டு வந்து

பித்தம் கொள்ள வைத்து விட்டாய்..!

மின்னலொரு பார்வையிலே

எனைக் காதலிக்க வைத்து விட்டாய்..!

உன்னுயிரைத் திறந்து விட்டு

என்னுயிரைச் சிறை பிடித்தாய்..!

1 கருத்து: