ஞாயிறு, 17 ஜனவரி, 2010

வசியம் செய்தாய்..!

என்னைத்தானே வசியம் செய்தாய்..!

என் பேனாவை எப்படி
வசியம் செய்தாய்..?
பார்… அது எப்போதும்
உன் பெயரையே
கிறுக்கிக் கொண்டிருக்கிறது..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக