_ _ இலா குடிசைக்கிளி......!
ஒரு கிளையில் ஊசலாடி..
அதே கிளையில் அமர்ந்திருந்தேன்..
கண்டகிளிகள் காகம் பயந்து..
களம் தேடி வந்தன..
அக்கிளிகளின் பாசம் கண்டு..
அடகு வைத்தேன் என்னையே...
பாசம் கொண்ட கிளிகளெல்லாம்...
பாதியிலே சென்றன..
கேள்வி கேட்டு கேள்வி கேட்டு
தனக்குள்ளே வருந்தினேன்..
அக்கேள்வி என்னை கேள்வி கேட்டு..
பதில் ஒன்றை சொன்னதே...!
நீ ஓர் குடிசைக்கிளி.
பொடியன்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக