சனி, 5 அக்டோபர், 2013


அனாதையாய் இருப்பதிலும்  
அலாதி சுகம் தான்....!
------------------------------------------------------

















எதிர்பார்ப்புகளும் இல்லை...
ஏமாற்றங்களும் இல்லை...

அதே சமயம்..!
அதிக ஆனந்தமும் இல்லை...

மனதில் சுத்தமாக... 
சோகம் இல்லவே இல்லை.

அனாதையாய் இருப்பதிலும்  
அலாதி சுகம் தான்....


பொடியன்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக