சனி, 30 மார்ச், 2013

கடைத்தெருவில் அனாதைகள்...!




அனாதைகள் என்று எவரும் 
படைப்பதும் இல்லை 
பிறப்பதும் இல்லை.. 

அவர்கள் படைத்தவனாழும் 
பிறப்புரிமை கொடுத்தவர்களாலும் 
கைவிடப்பட்டோர்..... 

பெற்றெடுக்க யோசிக்காத பெற்றோர் 
வளர்க்கவா யோசிக்க போகிறார்கள்...


அன்புடன்,

பொடியன்(சப்பார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக