அனாதைகள் என்று எவரும்
படைப்பதும் இல்லை
பிறப்பதும் இல்லை..
அவர்கள் படைத்தவனாழும்
பிறப்புரிமை கொடுத்தவர்களாலும்
கைவிடப்பட்டோர்.....
பெற்றெடுக்க யோசிக்காத பெற்றோர்
வளர்க்கவா யோசிக்க போகிறார்கள்...
அன்புடன்,
பொடியன்(சப்பார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக