ஞாயிறு, 13 மார்ச், 2011

வெகுநாள் முட்டாள்தன ஆசை..!


என்னவளின் இதழ் பட்டு உறங்கிய நான்...

அவளின் இதழ் பட்டே எழ நினைத்தேன் - முடியவில்லை.....

அதிகாலை எழுந்ததும் புரிந்தது

எனது எண்ணம் தவறென்பது - பின் என்ன..?

நினைவினில் கிடைக்கப் பெற்றவை

கனவினில் கிடைக்கும் என்று என்ணி

உறங்கியது என் தவறுதானே..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக