கண்ணெட்டும் தொலைவில்
அவள் இருக்க.........
எனைக் கண்கொள்வால்
காதலிப்பாள் என மணம் ஏங்க...........
அதைக் கவிதையாய் நான்
இங்குரைத்திடும் வேளையில் - அவளோ
காநீர்போல வருவதும்....
கண்கொள்ளாமல்
செல்வதுமாய் இருக்கிறாள்.....
இது ஞாயமா? பொறுக்குமா?
என் இளநெஞ்சம்...!
சொல்.
அவள் இருக்க.........
எனைக் கண்கொள்வால்
காதலிப்பாள் என மணம் ஏங்க...........
அதைக் கவிதையாய் நான்
இங்குரைத்திடும் வேளையில் - அவளோ
காநீர்போல வருவதும்....
கண்கொள்ளாமல்
செல்வதுமாய் இருக்கிறாள்.....
இது ஞாயமா? பொறுக்குமா?
என் இளநெஞ்சம்...!
சொல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக