செவ்வாய், 8 மார்ச், 2011

இது ஞாயமா...?

கண்ணெட்டும் தொலைவில்


அவள் இருக்க.........

எனைக் கண்கொள்வால்

காதலிப்பாள் என மணம் ஏங்க...........

அதைக் கவிதையாய் நான்

இங்குரைத்திடும் வேளையில் - அவளோ

காநீர்போல வருவதும்....

கண்கொள்ளாமல்

செல்வதுமாய் இருக்கிறாள்.....

இது ஞாயமா? பொறுக்குமா?

என் இளநெஞ்சம்...!

சொல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக