வெள்ளி, 29 அக்டோபர், 2010

மேகங்களின் மின்னல் பூக்களோ..!

மழைத்துளியின்


சாரல் பூக்கள்...

மழலையின்

சிரிப்பைக் காட்டுகிறது..!

மேகங்களின்

மின்னல் பூக்களோ

உன் சிரிப்பைக் காட்டுகிறது..!

சாரல் பூக்களை ரசித்தால்

என் துக்கத்திற்கு ஆபத்து

என்பதைக் கண்டேன்..!

மின்னலை ரசித்தால்

அது என் கண்ணுக்கு

ஆபத்து என்பதை

உனைக் கண்டதும்(தான்)

கண்டு கொண்டேன்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக