செவ்வாய், 19 அக்டோபர், 2010

நீ இல்லாவிட்டால்...!

உன் அருகாமை…


என்னை மலர வைக்கிறது..!

உன் கொஞ்சல்…

என்னை உளற வைக்கிறது..!

உன் பார்வை…

என்னை கிறங்க வைக்கிறது..!

உன் புன்னகை…

என்னை மயங்க வைக்கிறது..!

உன் தீண்டல்

என்னை உறைய வைக்கிறது..!

மொத்தத்தில்

நீ இல்லாவிட்டால்

என் இதயம் இயங்க மறுக்கிறது..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக