தமிழர்களுடைய காதல் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கக் கூடிய வலைப்பதிவினை உருவாக்கும் முயற்ச்சிக்கான ஒரு சிறிய முன்னோட்டம் தான் இங்கே.....
சனி, 28 செப்டம்பர், 2013
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxj9G1_gePOH9iY40JL_Qim4NKysXQxT-8zWsPeqZ6qH8950pJ3MOVYW1CuZM2I7n2pxl-bKsAXcq3Un5taGA2TP9pkrhBdnMxAsQcKkmcxE_HsCMKLwlZwQlo5-ULDxDZm5IKom-8tmI/s200/drunk+(1).jpg)
சொர்க்கம் கண்டேன்..!
சிறிதும் குறைவில்லாத ஒளி விளக்கின் கீழ்....
12 வழிச்சாலையின் ஓரத்தில் ஒய்யாரமாய்
காட்ச்சியளிக்கும் கட்டிடத்தின் மேல் அமர்ந்து...
அவ்வளிச்சாலையில் வந்து பொய்க்கொண்டிருக்கும்
வாகனங்களின் இயற்கை இசையில் தன்னை மறந்து...
பிடித்த உணவையும்
ரசித்த மதுவையும் சுவைத்து கொண்டிருந்தேன்....
அடடா என்னே ஒரு சொர்க்கம் கண்டேன்..
இப்பூமியிலே...!
பொடியன்...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)