கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!
காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!
இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!
ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!
தமிழர்களுடைய காதல் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கக் கூடிய வலைப்பதிவினை உருவாக்கும் முயற்ச்சிக்கான ஒரு சிறிய முன்னோட்டம் தான் இங்கே.....
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009
உன்..(..)..நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!
இப்பொழுதெல்லாம்
உனக்கு என்னுடன்
பேசப்பிடிப்பதில்லை
புது நண்பர்கள்
புது உலகமென
புதிய வாழ்க்கையில்
ஐக்கியமாகி விட்டாய்
காத்திருந்த எனக்கு
தனிமை மட்டும்
உன் பரிசாய்
உன் பரிசு
என்று அறிந்ததால்
தனிமையையும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!
உனக்கு என்னுடன்
பேசப்பிடிப்பதில்லை
புது நண்பர்கள்
புது உலகமென
புதிய வாழ்க்கையில்
ஐக்கியமாகி விட்டாய்
காத்திருந்த எனக்கு
தனிமை மட்டும்
உன் பரிசாய்
உன் பரிசு
என்று அறிந்ததால்
தனிமையையும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)