தமிழர்களுடைய காதல் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கக் கூடிய வலைப்பதிவினை உருவாக்கும் முயற்ச்சிக்கான ஒரு சிறிய முன்னோட்டம் தான் இங்கே.....
ஞாயிறு, 8 ஜனவரி, 2017
திங்கள், 26 டிசம்பர், 2016
செவ்வாய், 18 அக்டோபர், 2016
திங்கள், 19 செப்டம்பர், 2016
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016
எப்போது அனுமதிப்பாயடா?
எப்போது அனுமதிப்பாயடா?
உன் ஆடைக்குள் தென்றலாய்
நான் மாற மாட்டேனா?
உன்னை உரசிக்கொண்டே இருக்க...
உன் ஆனந்தப்புன்னகை
நானாக மாட்டேனா?
உன் உதடருகே நான் சிரிக்க...
உன் விரலாக மாறி
தலை கோத மாட்டேனா???
காதலா!
என்று தருவாய் ,
இதற்கெல்லாம் அனுமதி!!!
யாமிதாஷா
நான் மாற மாட்டேனா?
உன்னை உரசிக்கொண்டே இருக்க...
உன் ஆனந்தப்புன்னகை
நானாக மாட்டேனா?
உன் உதடருகே நான் சிரிக்க...
உன் விரலாக மாறி
தலை கோத மாட்டேனா???
காதலா!
என்று தருவாய் ,
இதற்கெல்லாம் அனுமதி!!!
யாமிதாஷா
செவ்வாய், 22 செப்டம்பர், 2015
நிறுத்திகொள்...!
நிறுத்திகொள்...!
நேற்று எழுத நினைத்த
உன் அழகைப்பற்றிய கவிதையை!
இன்று எழுத நினைக்கையில்
முடியவில்லை!!!
நிறுத்திகொள்..
தினம்தினம் அழகாவதை!!!
By
Podiyan Saffar
ஞாயிறு, 26 ஜூலை, 2015
ஒப்புக்கொள்ள முடியாது
ஒப்புக்கொள்ள முடியாது...!
கருணையோடு
புன்னகைக்கும் பெண்ணுக்கு
பார்வை இல்லை என்று
நீங்கள் சொல்வதை
என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.
புதன், 23 அக்டோபர், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)